ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி, நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் சிறைவாசம் அனுபவித்து வரும் 7 பேரை முன்விடுதலை செய்யக்கோரி, நளினி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.